திரு. செந்தமிழன் சீமான் அவர்கள், தமிழீழத்திற்கு வந்த காரணத்தையும், அங்கே இருந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தெந்த பிரிவுகளோடு தனது ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதையும், முக்கியமாக இவர் ஓர் புரட்சிகரமான திரைப்பட இயக்குனராக இருந்த காரணத்தால், ஏற்கனவே தயாரிக்கத் திட்டமிட்டிருந்த, எல்லாளன் திரைப்படக் குழுவுக்கான திரைப்படத் துறைசார் பயிற்சிகளை வழங்குவதற்காக, காத்திரமான காலப்பகுதியை ஒதுக்கி, தமிழீழத்தில் தங்கியிருந்ததையும், அந்தவேளை பல கருத்தரங்குகளை நடாத்தப் பணிக்கப் பட்டிருந்தார் என்பதையும் பல போராளிகள் அறிவார்கள்.