வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!

Photo of author

By todaytamilnews


பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சொல்வதா?

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது என தெரிவித்து உள்ளார். 


Leave a Comment