பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! விமானத்தில் அழைத்து வர கூட பணம் இல்லையா? அதிமுக கண்டனம்!

Photo of author

By todaytamilnews


பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது, பீகார் தர்பங்கா பல்கலைக் கழகத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது முதுகில் தாக்குதல் நடத்தி உள்ளனர். பிறகு தமிழக வீராங்கனை தாக்குதல் நடத்தினார். விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பயிற்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், பயிற்சியாளர் விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் தமிழக விளையாட்டுத்துறை செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்து உள்ளார்.


Leave a Comment