சனாதனத்தை போற்றி அரசு சார்பில் வைக்கப்பட்ட பதாகை! சென்னை மாநகராட்சியின் செயலால் வெடித்தது சர்ச்சை!

Photo of author

By todaytamilnews



சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்கள் இடம் பெற்று உள்ளது.


Leave a Comment