25ஆண்டுகள் விவசாயிகளுக்கான போராட்டங்கள்.. மணல் அள்ள சட்டப் போராட்டம்மூலம் தடைபெற்றவர்.. நூறாவது வயதில் நல்லகண்ணு

Photo of author

By todaytamilnews


முக்கியப் போராட்டங்கள்:

இந்தியாவிலுள்ள இடதுசாரி அரசியல் அமைப்பான விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவராக 25ஆண்டுகள் இருந்து விவசாயிகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார், நல்லகண்ணு. பின், 1992ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராக களமாடி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.


Leave a Comment