அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்துள்ளது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்துள்ளது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.