தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்காரம்.. “உலகக் கொடுமைகளின் உச்சம்”.. திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்!

Photo of author

By todaytamilnews


திமுக ஆட்சியின் அலட்சியம்

இன்று அதிமுக சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடந்த போரட்டதில் , மக்களுக்காக போராடிய அதிமுக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் , ஸ்டாலினின் திமுக அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கி கைது செய்ததற்கு எனது கடும் கண்டனங்கள். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஸ்டாலின் ஆட்சியின் அலட்சியத்தால் , தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இனி இந்த திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழகத்தை காப்பதற்காண ஒரே வழி.” என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Comment