MGR : ‘என்ன செய்தார் எம்.ஜி.ஆர்?’ தான் செய்ததை சொல்லாமல் சென்றவரே எம்.ஜி.ஆர்.. தன் புகழ்பாடாத ஒரே தலைவர்!

Photo of author

By todaytamilnews



தன் சொத்துக்களை, தன் மறைவுக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார். முதல்வராக இந்த போது சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப் படி, மருத்துவ செலவு எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.


Leave a Comment