’எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பீடுவதா? மலைக்கு மடு ஒப்பாகுமா?’ அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!

Photo of author

By todaytamilnews



’பிரிவினை நாடோம்! சமநிலையில் இணைவோம்’ என எம்ஜிஆர் சொன்னார். இன்றைக்கு இந்த கொள்கையையா பாஜக பின்பற்றுகிறது. மதத்தால் பிரிவினை செய்வதே பாஜகவின் வேலை.


Leave a Comment