Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?

Photo of author

By todaytamilnews



இதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் ஹரீஷின் நண்பரான பீகாரை சேர்ந்த குந்தன்ராஜவை கள்ளதுப்பாக்கி வாங்க இருவரும் அணுகியுள்ளார். அதன் படி, குந்தன்ராஜாவும், ஹரிஷ் ஸ்ரீயும், ரயிலில் பீகார் சென்று, குந்தன்ராஜா கூறிய இடத்தில் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.


Leave a Comment