சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்த செய்தியை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெண்ணையாற்றை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்த செய்தியை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெண்ணையாற்றை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.