வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லயா? அமைச்சர் ரகுபதிக்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

Photo of author

By todaytamilnews


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது. அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.


Leave a Comment