917 பேர் கைது செய்யப்பட்டனர்
மேடை அமைத்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். இதனை தொடர்ந்து பேரணியாக செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.