சம்பவம் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில்தான் நடந்தது. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்ததற்கு பாராட்ட வேண்டும். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பழைய பல்லவியை பாடுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் சித்தரவதை செய்து துன்புறுத்தியதை நீங்கள் அறிவீர்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்ன எடப்பாடி, அம்பேத்கரை பற்றி கருத்து கேட்டால், ‘ஜெயக்குமாரின் கருத்துதான், என்னுடைய கருத்து’ என்று சொல்வதற்கு பொதுச்செயலாளர் எதற்கு? என கேள்வி எழுப்பினார்.