கல்யாண சாவு என்று கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதை, அப்படியே, கண் முன் கொண்டு வந்து, கண்ணீர் மல்க நடக்கும் நிகழ்வை, கலகலப்பாக மாற்றியது நாகம்மாள் பாட்டியின் குடும்பம்.
கல்யாண சாவு என்று கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதை, அப்படியே, கண் முன் கொண்டு வந்து, கண்ணீர் மல்க நடக்கும் நிகழ்வை, கலகலப்பாக மாற்றியது நாகம்மாள் பாட்டியின் குடும்பம்.