‘இதேபோன்று நமது தமிழக கழிவுகளை கேரளா மாநிலத்தில் கொட்டினால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார் என்பதை தமிழக முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்’