‘தவிக்கும் மக்களுக்கு உதவி வேண்டும்’ விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Photo of author

By todaytamilnews



‘மாறாக, ஸ்டாலின் தலைமையிலான கடந்த 43 மாதகால விடியா திமுக ஆட்சியில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி, தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். விடியா திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’


Leave a Comment