Samsung Employee Protest: ’பழிவாங்கு சாம்சங்!’ மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஊழியர்கள்! களத்தில் இறங்கும் சிஐடியூ!

Photo of author

By todaytamilnews



ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்து உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment