’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு!’ சிபிஐ விசாரித்தால் என்ன தப்பு? தமிழக அரசை விளாசிய நீதிமன்றம்!

Photo of author

By todaytamilnews


கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராய மரணத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக சார்பில் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. 


Leave a Comment