‘ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா வெளியேற்றப்பட்டாரா?’ நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்!

Photo of author

By todaytamilnews


ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என இளையராஜா விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்து உள்ளது.


Leave a Comment