1.இளையராஜாவுக்கு கருவறையில் நுழைய அனுமதி மறுப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இசையமைப்பாளர் இளையராஜா சென்ற போது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாகவும், வெளியே செல்லும் படியும் ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.