’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

Photo of author

By todaytamilnews



ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம்


Leave a Comment