’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!

Photo of author

By todaytamilnews


மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் என்னிடம் வந்து என்ன வரம் என்று கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்காத தமிழ்நாடு வேண்டும் என்று கேட்பேன். தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நீக்கமற நிறைந்து உள்ளது. 


Leave a Comment