ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் நவம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.