Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Photo of author

By todaytamilnews



தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது


Leave a Comment