விசிக கொடி விவகாரம்! ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி! மதுரை வருவாய் துறையினர் காலவரையற்ற போராட்டம்!

Photo of author

By todaytamilnews


இந்த நிலையில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறிய காரணத்திற்காக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட 3 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.


Leave a Comment