’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!

Photo of author

By todaytamilnews



திமுக அரசு எந்த விதத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. அரசை பொறுத்தவரை நிச்சயமாக சொல்கிறேன். ஏலம் விட்டாலும் சரி, நிச்சயமாக உறுதியாக அதற்கு உரிய அனுமதியை தர வாய்ப்பே இல்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. வந்தால் தடுத்தே தீருவோம்.


Leave a Comment