’டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்து இருக்கலாம்!’ குமுறிய ஈபிஎஸ்! கலாய்த்த துரைமுருகன்!

Photo of author

By todaytamilnews



”எப்போது பார்த்தாலும் நாங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இருக்க வேண்டும்”


Leave a Comment