”எப்போது பார்த்தாலும் நாங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இருக்க வேண்டும்”