1.மழை நிவாரணம் அறிவித்த முதல்வர்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணம் அறிவித்து உள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம், நெற்பயிர்களுக்கு 17 ஆயிரம், மானாவரி பயிர்களுக்கு 8500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்பு.