’பொன்முடி மீது சேறு வீச்சு! நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேள்வி எழுப்பும் அன்புமணி!’ டாப் 10 நியூஸ்!

Photo of author

By todaytamilnews


1.மழை நிவாரணம் அறிவித்த முதல்வர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணம் அறிவித்து உள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம், நெற்பயிர்களுக்கு 17 ஆயிரம், மானாவரி பயிர்களுக்கு 8500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்பு. 


Leave a Comment