அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு

Photo of author

By todaytamilnews


இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்ததொடர்ந்து வழக்கின் தீர்ப்பி இன்று வெளியான நிலையில், எச். ராஜாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதிலும், தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.


Leave a Comment