மாலை நேரம் வந்து விட்டாலே எதாவது சாப்பிட வேண்டுமென்று தான் நம்மில் பலருக்குத் தோன்றும். இப்படி தோன்றிய உடன் கடைகளில் இருந்து சுத்தமாக செய்யப்படாத பண்டங்களை வாங்கி திண்பது எல்லாருக்கும் எளிதான காரியம் தான்.
மாலை நேரம் வந்து விட்டாலே எதாவது சாப்பிட வேண்டுமென்று தான் நம்மில் பலருக்குத் தோன்றும். இப்படி தோன்றிய உடன் கடைகளில் இருந்து சுத்தமாக செய்யப்படாத பண்டங்களை வாங்கி திண்பது எல்லாருக்கும் எளிதான காரியம் தான்.