உலக அளவில் 14வது வீரர்..இந்தியாவில் இரண்டாவது வீரராக அர்ஜுன் எரிகாசி புரிந்த சாதனை

Photo of author

By todaytamilnews



21 வயது இளைஞனான அர்ஜுன் எரிகாசி, ரவுண்ட் 5 ஐரோப்பிய கிளப் கோப்பை வெற்றியின் மூலம் ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு 2800 எலோவைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


Leave a Comment