வார்த்தையை காப்பாற்ற முடியாது
ஆண்கள் தரப்பிலிருந்து கொடுத்த விளக்கத்தை பெண்கள் அணியினர் ஏற்க மறுத்து வந்தனர். இதனால், கோபமான முத்துக் குமரன், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது என்ற வார்த்தையை வந்த உடனே கூறியிருந்தால் இவ்வளவு தூரம் பேசி இருக்க வேண்டிய அவசியமே இல்லை என கூறினார். இதனால், கேப்டன் தர்ஷிகா இதற்கு என்ன பதில் கூற வேண்டும் எனத் தெரியாமல் முழுக்கிறார்.