Marumagal: ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.