மலர்களை மையப்படுத்தி வரும் பெண் குழந்தைகளின் பெயர்கள்
மலர்கள் என்றாலே அழகு, கருணை மற்றும் தூய்மை என்று பொருள். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள், பெண் குழந்தைகளுக்கு பொதுவாக மலர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கம். பெண் குழந்தைகளுக்கும், இயற்கைக்கும் நிறைய தொடர்புடையதாக கருதுகிறார்கள். அதனால்தான் பெண் குழந்தைகளுக்கு மலர்களின் பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள்.